Search for:

விவசாய செய்திகள்


TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!

தமிழ்நாடு வேளாண் விலை பொருட்கள் விற்பனை சட்டத்தில் (1987-ல்) திருத்தம் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதன்படி எந்த சூழ்நிலையிலும் விவ…

விவசாய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்!

சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளைக்கொண்டு ஆர்கானிக் (Organic) முறையில் பதப்படுத்தி அதனை உரமாக பயன்படுத்த விவசாயிகள் துவங்கியுள்ளனர்.

பாம்பாறு பாசன விவசாயிகளுக்கு முழு மானியத்தில் விவசாய இடுபொருள்கள் - வேளாண் துறை!

பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு முழு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் மண்டல ஆராய்ச்சி நி…

நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 850 ஹெக்டேர் பரப்பளவிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4350 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானிய நிதி ஒதுக்கப்ப…

Pashu Kisan Credit Card: கால்நடை வளர்பவர்களும் கடன் அட்டை பெறலாம்..! விண்ணப்பிப்பது எப்படி?

கால்நடை வளர்ப்பாளர்கள், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூபாய் 1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu…

மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மானியம் - தோட்டக்கலைத் துறை நடவடிக்கை!

மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

இலவச டிராக்டர் திட்டத்தின் மூலம் 100,000 ஏக்கர் உழவு - TAFE நிறுவனம்!!

ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் கடந்த 60 நாட்களில் 100,000 ஏக்கர் விவசாய நிலங்களை இலவசமாக உழவு செய்துள்ளதாக டாபே (Tractors and Farm Equi…

#பருவமழை2020 : குமரி பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

PM- Kisan: ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு 2000 உண்டா? உங்கள் நிலையை அறிவது எப்படி!

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி செலுத்த முதல் செ…

கடைமடை பகுதிகளுக்கு வந்தடைந்த காவிரி நீர்! - விவசாயப் பணிகள் மும்முரம்!

காவிரி ஆற்றுப்படுகையில், ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் சரியான நேரத்தில் தூா்வாரப்பட்டதால் தண்ணீர் 4 நாள்களிலேயே திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்க…

ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!

கீரைத்தோட்டம் என்பது விவசாய நிலத்தில் மட்டும் தான் பயிர் செய்ய வேண்டும் என்பது இல்லை. நம் வீட்டுத்தோட்டத்தில் கூட கீரை சாகுபடி செய்யலாம். அந்த வகையில…

Explained : அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டம்: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிச…

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!

ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்!

விவசாயிகளுக்கு பயனுள்ள சில முக்கிய திட்டங்கள் குறித்து நாம் பார்போம்.

பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந…

வறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்!

கல்லணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு 25 நாட்களாகியும், திருவையாறு திருப்பூந்துருத்தி, கண்டியூர் வாய்காலுக்கு தண்ணீர் வராததால், காய்ந்து வரும் நாற்றங்க…

குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல்!

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகத் தேங்காய்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளத…

ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் - மலர் விவசாயிகள் மகிழ்ச்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 20.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.…

குறுவைப் பயிர்கள் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டை விட 21.2 சதவீதம் அதிகம்!!

நாட்டில் குறுவைப் பயிர் சாகுபடிக்கான பரப்பு கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 21.2 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வியாபாரிகள் வராததால் 10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கம் - விவசாயிகள் கவலை!!

கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிமாவட்ட வியாபாரிகள் கொள்முதலுக்கு வராததால் தஞ்சையில் 10,000 கிலோ மக்காச்சோளம் தேக்கமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதன…

இன்சுலின் செடி எனப்படும் சர்க்கரைக் கொல்லி சாகுபடி பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...!

இன்சுலின் செடி என்று சொல்லப்படும் சர்க்கரைக் கொல்லி அல்லது சிறுகுறிஞ்சான் தமிழகத்தில் வேலிகள், முட்புதர் காடுகளில் பரவலாக வளர்கின்றது. அதிகம் மருத்துவ…

30% பணம் செலுத்தினால் போதும் சோலார் பம்பு செட் - விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!

சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானிம் வழங்கப்படுகிறது. 30 சதவீதம் மட்டும் பணத்தை செலுத்தி சோலார் ப…

கடந்தை ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி - மத்திய அரசு தகவல்!!

கொரோனா தொற்று காலத்தின் போது வேளாண் துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் குறுவை பயிர்களுக்கான விதைப்பு பரப்பளவு கடந்த ஆண்டை காட்டிலும் நல்ல முன்னேற்ற…

10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க திட்டம் - மத்திய அரசு!!

நாடுமுழுவதும் 10000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோம…

ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யாத காரணத்தால் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசமாவதால் விவசாயிகள் வே…

ஆழ்துளை கிணறு அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 50 % மானியம்!!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் பெறுவதற்கு விண்…

அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!

தமிழக பாரம்பரிய ஒற்றை நாற்று நடவு முறை மூலம் ஈரோடு மாவட்ட விவசாயிகள் அதிக மகசூல் பெற்று வருகின்றனர். வெளிமாவட்ட மக்களும், அக்கம் பக்கத்து ஊர்காரர்களும…

விவசாயக் கடன் தள்ளுபடி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.

மின்மோட்டார், டீசல் பம்பு செட் அமைக்க 50% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

துணைநிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்க அரசு தரப்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதன்…

மகசூலை அதிகரிக்க நெல், நிலக்கடலை, உளுந்து பயிர்களில் 15 புதிய ரகங்கள் அறிமுகம்!!

ஈரோடு மாவட்டத்தில் பயிர் மகசூலை அதிகரிக்கும் வகையில் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களில் 15 புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர…

பயிர்களுக்கான கடன் தொகையை கூடுதலாக நிர்ணையிக்க பரிந்துரை!!

2021- 2022 ஆண்டுக்கான பயிர் கடன் தொகையை கூடுதலாக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

நெல் நெல்மணிகளை பாதிக்கும் நெல் பழ நோய் : கட்டுப்படுத்துவது எப்படி?

நெல் பழ நோய் அஸ்டிலாஜீனாய்டியா வைரன்ஸ் என்னும் பூசணத்தால் உண்டாகிறது. சாதாரணமாக இந்நோய் நெற்கதிரின் ஒருசில நெல்மணிகளில் மட்டும் தென்படும். இந்நோய் பாத…

பயிர் கடனை உயர்த்தி வழங்க வேண்டும் - முதல்வருக்கு விவசாயிகள் மனு !!

நடப்பு ஆண்டுக்கான பயிர்க் கடனை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பூ, பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் தோட்டக்கலை துறையை தொடர்புகொள்ளலாம்!!

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பூ, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருள்களை விற்பனை செய்ய தங்கள் பகுதி தோட்டக்கலை துறையின் உதவி இ…

டி.ஏ.பி. உரத்தை மத்திய அரசு நிா்ணயித்த விலைக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது - வேளாண் துறை!!

டிஏபி உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.

30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!

நெல் சாகுபடியில், ஒற்றை நாற்று நடவு முறை மேற்கொள்ளும் போது 30 சதவீதம் வரை கூடுதலாக நெல் மகசூல் கிடைக்கும் என்றும், விவசாயிகள் ஒற்றை நாற்று நடவு முறைய…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.